திங்கள், 9 ஏப்ரல், 2018

பரிகாரங்கள் பற்றிய ஒரு சிறு பதிவு

மக்கள் பரிகாரத்திற்கென ஒரு பெரும் தொகையை அதற்காக செலவிட வேண்டாம் . தினமும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து அவரவர் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்கி வந்தால் அதுவே மிகச்சிறப்பான வழி முறைகள்